Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை - இடதுசாரிகள்

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2014 (15:52 IST)
திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாஜக-வை எதிர்க்க திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணி சேருவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குருதாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் திரிணாமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, அரசியலில் கம்யூனிஸ்ட்கள் உட்பட யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை என பதில் அளித்திருந்தார்.
 
இதுகுறித்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, மம்தாவின் கொள்கை மற்றும் அரசியலால் தான் மேற்கு வங்கத்தில் பாஜக நுழைந்தது. பாஜகவை எதிர்க்கவெண்டுமென்றால் அதனை நாங்களே செய்வோம் எனக் குறிப்பிட்டார். 
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments