Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தக சுமையை குறைக்க வீட்டு பாடத்துக்கு தடை விதித்த மாநில அரசு

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (13:50 IST)
தெலங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்க தடை விதித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


 

 
பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமை மற்றும் வீட்டு பாடம் தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தெலங்கானா மாநில அரசு, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான வீட்டு பாடத்துக்கு தடை விதித்துள்ளது.
 
இந்த தடை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், புத்தகச் சுமையால் தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments