Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாருக்கு வாக்களியுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2015 (13:10 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ் குமாருக்கு வாக்களிக்குமாறு பீகார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


 
 
பீகார் சட்டப்பேரவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு 50 தொகுதிகளுக்கு நாளை (அக்டோபர் 28) நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில், கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: -
 
சகோதர சகோதரிகளே பீகாருக்கு நிதிஷ் குமார் முதலமைச்சராக வரவேண்டும்.

அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
 
நிதிஷ் குமார் வேகமாக செயல்படக்கூடியவர். உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவார்" இவ்வாறு கெஜ்ரிவால் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பட்டா மாறுதல்களுக்கு இனி காத்திருக்க தேவையில்லை.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி.. கேள்விக்குறியாகும் இந்தியா கூட்டணி..!

கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு என்பது நதியல்ல; தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம்: வைரமுத்துவின் ஆவேச பதிவு..!

Show comments