Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஸ்குமார் ! பீகார் அரசியலில் பரபரப்பு !

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (17:00 IST)
நீண்ட காலமாக பீகார் அரசியலில் பாஜக - ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மோதல் போக்கு இருந்த நிலையில் இன்று முதல்வர்  நிதிஸ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
 பீகார் மாநிலத்தில்,  முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜன தா தளம், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
 
சமீபகாலமாகவே  நிதிஸ்குமாருக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில், பாஜக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும், பிரதமர் மோடி தலைமையிலான நிடி அயோக் நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்தார். இதற்கு பாஜகவின் விமர்சித்தனர்.
 
இந்த நிலையில்,  பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இனிமேல், ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறாது என கூறினார். 
 
இந்த நிலையில் இன்று மாலை  4 மணிக்கு முதல்வர் நிதிஸ்குமார் தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார். 
 
எனவே, தேசிய ஜன நாயகக் கூட்டணியில் இருந்து  ஐக்கிய ஜனதா எம்.பிக்கள் வெளியேறுவர் என அக்கட்சி எம்பிகள் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments