Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தா ஆசிரமத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்..

Arun Prasath
வியாழன், 2 ஜனவரி 2020 (09:58 IST)
அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து தள்ளப்பட்டது.

நித்யானந்தா மீது பாலியல் புகார், குழந்தை கடத்தல் போன்ற வழக்குகள் உள்ள நிலையில் அவர் தீடீரென வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். மேலும் ஈக்குவேடார் நாட்டில் உள்ள ஒரு தீவை தனி நாடாக ஆக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

இதனிடையே குஜராத் மாநிலம் அகமாதாபாத்திலுள்ள நித்யானந்தாவின் ஆசிரமம், சட்ட விரோதமாக நில ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த ஆசிரமத்தை இடிக்கவும், அதன் சொத்துகளை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் நேற்று நித்யானந்தா ஆசிரமம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

விஜய், சீமான், அன்புமணி, பிரேமல்தா கூட்டணி தான் 3வது அணியா? அதிமுக - திமுக கூட்டணிக்கு சிம்மசொப்பனம்?

அடுத்த கட்டுரையில்