Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர்களிடம் விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2015 (18:41 IST)
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்வி மாணவியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளின் வழக்குரைஞர்கள், பெண்கள் குறித்து அவதூறான கருத்தை கூறியிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
 
இங்கிலாந்தை சேர்ந்த பெண் இயக்குநர் ஒருவர் இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படம் ஒன்றை எடுத்தார். அதில் பெண்கள் குறித்து வழக்குரைஞர்கள் எம்.எல். ஷர்மா மற்றும் ஏ.கே. சிங் அவதூறான கருத்துக்களை கூறியிருந்தனர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்ற மகளிர் வழக்குரைஞர் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரு வழக்குரைஞர்களும் தங்களது கருத்துக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?