Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 குற்றவாளிகள்: திஹார் சிறை முன் பலத்த பாதுகாப்பு

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (05:29 IST)
தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 குற்றவாளிகள்
கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு இன்னும் சில நிமிடங்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது இதனை அடுத்து குற்றவாளிகள் 4 பேரும் சற்று முன்னர் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர் 
 
இது குறித்து எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க டெல்லி திகார் சிறையில் பலத்த  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் திஹார் சிறை முன் குவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இன்னும் சில நிமிடங்களில் நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள.து சரியாக 5.30 மணிக்கு டெல்லி திகார் சிறையில் அவர்கள் குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்படவுள்ளனர்.
 
முன்னதாக டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் கடைசி மருத்துவ பரிசோதனை முடிவடைந்தது  என்பதும் நான்கு பேர்களின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக கடைசியாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்