Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் திராவகம் வீச்சு : 9 பேர் காயம்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (19:23 IST)
விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத சிலர் திராவகத்தை வீசியதில் 9 வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவரம் ஒரிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பெகுனியாபடா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்று கிழமை விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.  அப்போது, அடையாளம் தெரியாத சிலர் திராவகத்தை அங்கிருந்தவர்கள் மீது வீசியுள்ளனர்.  இதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
விசாரணையில், இந்த நிகழ்ச்சியின் போது யார் நடனம் ஆடுவது என்பது குறித்து சண்டை எழுந்ததாகவும், அதுவே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.
 
பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளை காவல் துறை தேடி வருகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments