Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (19:31 IST)
கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று என்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இங்கிலாந்து உள்பட ஒருசில நாடுகளில் இருந்து கேரளா வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரளாவிலும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கேரளாவில் ஒரே நாளில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட தகவல் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments