Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (19:31 IST)
கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று என்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இங்கிலாந்து உள்பட ஒருசில நாடுகளில் இருந்து கேரளா வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரளாவிலும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கேரளாவில் ஒரே நாளில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட தகவல் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments