Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றும் உயர்வு!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (10:49 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்தாலும் முடியும் போது திடீரென இறங்கி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் சென்செக்ஸ் காலை தொடக்கத்தில் 100 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது
 
சற்றுமுன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 545 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி நாற்பத்தி ஐந்து புள்ளிகள் உயர்ந்து 15,985 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது 
 
ஒவ்வொரு நாளும் தினந்தோறும் ஏற்றத்தில் இருக்கும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சந்தை முடியும்போது இறக்கத்தில் வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments