Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக்கரை கொழுப்பு அதிகமாக உள்ள பொருட்களுக்கு கூடுதல் வரியா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (09:55 IST)
நிதி ஆயோக் சில உணவுப் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்க ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் அதிகளவு நீரிழிவு நோயாளிகள் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது போலவே அதிக உடல் பருமன் கொண்டவர்கள் அதிகம் உள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. இந்நிலையில் இதைக் குறைக்க அதிக அளவு சக்கரை, உப்பு மற்றும் கொழுப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க நிதி ஆயோக் குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய JIO.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்! – புதிய கட்டண விவரம்!

ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு விட்டுக்கொடுங்கள்: சித்தராமையாவுக்கு கோரிக்கை விடுத்தவர் யார் தெரியுமா?

டீ போட்டு தராத மருமகள்.. கடுப்பான மாமியார் செய்த கொடூர கொலை!

நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.. பாராட்டு விழாவில் விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments