Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக்கரை கொழுப்பு அதிகமாக உள்ள பொருட்களுக்கு கூடுதல் வரியா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (09:55 IST)
நிதி ஆயோக் சில உணவுப் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்க ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் அதிகளவு நீரிழிவு நோயாளிகள் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது போலவே அதிக உடல் பருமன் கொண்டவர்கள் அதிகம் உள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. இந்நிலையில் இதைக் குறைக்க அதிக அளவு சக்கரை, உப்பு மற்றும் கொழுப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க நிதி ஆயோக் குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments