Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கிய நீடா அம்பானி

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (13:33 IST)
நீட்டா அம்பானியின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு 3000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீடா அம்பானி அன்னதானம் வழங்கினார்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி மற்றும் தொழிலதிபர் நீடா அம்பானி   நேற்று தன் 60 வது பிறந்தநாள் கொண்டாடினார்.

இதே நாளில்   இந்தியாவில் மிகப்பெரிய மாலான ஜியோ வேர்ல்ட் பிளாசா  திறக்கப்பட்டது.  இதன் துவக்க விழாவில், அம்பானி குடும்பத்தினர் மற்றும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நீட்டா அம்பானியின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு 3000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீடா அம்பானி அன்னதானம் வழங்கினார்.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments