Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் எதிரொலி: 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுமா?

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (07:42 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுப்பியுள்ளது 
 
இதற்கு பதிலளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி ஏற்கனவே கொரோனா நேரத்தில் ஐந்து மாநிலங்கள் தேர்தலை நடத்திய அனுபவம் தங்களுக்கு இருப்பதாகவும் எனவே அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறியுள்ளார் 
 
உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் கோவா மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களில் சட்டசபை காலம் முடிவடைகிறது. இதனை அடுத்து உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தலை நடத்தி முடிவுகளை கவர்னரிடம் ஒப்படைக்க வேண்டியது தங்களுடைய கடமை என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியும் மீதமுள்ள 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments