Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசித்த சரோஜ் நாராயணசாமி காலமானார்!

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (09:25 IST)
30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசித்த சரோஜ் நாராயணசாமி காலமானார்!
அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமி காலமானார்
 
அகில இந்திய வானொலியில் தனது கணீர் குரலால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சரோஜ் நாராயணசாமி. இவரது செய்தி வாசிப்புக்கு என்றே பல ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி இன்று மும்பையில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. அவருடைய மறைவிற்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
30 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பிறகு ஒலிபரப்புத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விமர்சிப்பவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்" - உதயநிதி ஸ்டாலின்.!!

தேர்தல் பத்திரம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு - என்ன காரணம்?

அமைச்சராகும் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்கமாட்டாரா? - நாசருக்கு எந்த அடிப்படையில் அமைச்சர் பதவி? ராமதாஸ் கேள்வி.!!

150 ஆண்டுகால டிராம் சேவை நிறுத்தம்! கொல்கத்தா அரசு முடிவு! - மக்கள் அதிர்ச்சி!

முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments