Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாதமாக கோமாவில் இருந்த கர்ப்பிணி, குழந்தை பிறந்தவுடன் குணமான அதிசயம்

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (20:57 IST)
கேரளாவை சேர்ந்த அனுப் என்பவரின் மனைவி பெத்தனா 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். கடந்த ஏழு மாதங்களாக கோமாவில் இருந்த பெத்தனாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
 
குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும் கோமாவில் இருந்த பெண்ணிடம் மாற்றம் தெரிந்ததாகவும், குழந்தை பெத்தனாவிடம் தாய்ப்பால்  அருந்தியபோது அவர் கண்களை மூடிக்கொண்டே சிரித்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அனுப், தன்னுடைய மனைவி விரைவில் குணமாகிவிடுவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். ஏழு மாதங்களாக பெரிய பெரிய டாக்டர்களால் குணப்படுத்த முடியாத நிலையில் குழந்தை பிறந்த ஏழே நிமிடத்தில் அவரிடத்தில் தெரிந்த மாற்றம் பெரும் அதிசயமாக பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments