Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை நோக்கி வரும் புதிய கோள்... உலகம் அழிகிறதா ?இணையதள தகவலால் மக்கள் பீதி !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (20:45 IST)
வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி உலகம் அழிந்துவிடும் என்பது போன்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அந்த நாடுகள்  இதைத் தடுக்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி ஒரு சிறிய கோள் இன்று நமது பூமியின் மீது மோதவுள்ளதாக ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு லோகோவும் இடம்பிடித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments