Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சகட்ட பாதிப்பில் டெல்லி : தொடர்ந்து எரியும் உடல்கள் - உறவினர்களின் கதறல் சத்தம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (21:47 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் டெல்லி உச்சகட்ட பாதிப்பில் உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க கூட இடமில்லாமல் உறவினர்கள் திண்டாடுகின்றனர். 
 
இறந்தவர்களின் உடல்கள் டோக்கன் முறையில் உடல்கள் எரிக்கப்பட்டு வருகிறது. மயானத்தில் போதிய ஆட்கள் இல்லாமல் உறவினர்கள் மூலமே விறகுகள் அடுக்கப்பட்டு பிணத்தை எரிக்கப்படுகிறது. எனவே திறந்தவெளி பகுதியில் தற்காலிக மயானம் அமைத்து இரவு பகலாக உடல்களை எரித்து வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments