Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையங்களில் தொடர்ந்து சிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2016 (11:25 IST)
ரூ.53.78 லட்சம் மதிப்பிலான புதிய நோட்டுக்கள் மற்றும் ரூ.4.29 லட்சம் பழைய ரூபாய் நோட்டுக்களை டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.


 
 
ரூபாய் நோட்டுக்கள் மீது தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 
 
இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
 
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் ரூ.53.78 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ரூ.4.29 லட்சம் பழைய ரூபாய் நோட்டுக்களும் இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்து, அந்த நபரை கைது செய்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments