Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய பயிர்க் காப்பீட்டு திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2016 (03:50 IST)
புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 

 
டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 
தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் காப்பீடு ப்ரீமியத்துக்கான சுமை குறைக்கப்படும். மேலும், காப்பீடு செய்யப்பட்ட தொகை முழுமையாகவும், விரைவாகவும் கிடைக்கும்.
 
இதன் மூலம் மத்திய அரசின் பண மானியம் சுமார் 7000 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments