Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சர்களின் ஆசிர்வாதம் யாத்திரை: நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணம்!

Webdunia
ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (11:58 IST)
சமீபத்தில் மத்திய அரசு விரிவாக்கம் செய்யப்பட்டது என்பதும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் தெரிந்தது. தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் அவர்களும் இணை அமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தநிலையில் புதியதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்கள்’ஆசிர்வாதம் யாத்திரை’ என்ற பெயரில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 16 முதல் 18 ஆம் தேதி வரை டெல்லியில் இருந்து நாடு முழுவதும் அமைச்சர்கள் ’ஆசிர்வாதம் யாத்திரை செய்ய இருப்பதாகவும் அப்போது பாஜக அரசின் செயல் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து அவர்கள் மக்களிடம் எடுத்துரைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
புதிய அமைச்சர்களின் இந்த ஆசீர்வாதம் யாத்திரை குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி!

மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு.

79000க்கும் மேல் உயர்ந்து வரலாற்று சாதனை செய்த சென்செக்ஸ்.. நிப்டி நிலை என்ன?

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய JIO.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்! – புதிய கட்டண விவரம்!

ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments