Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் ஒரு சீன பொருளையும் வாங்க கூடாது! – கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (08:26 IST)
லடாக் எல்லையில் சீன ராணுவத்துடனான மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் சீன பொருட்களை தவிர்க்க வேண்டிய இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

லடாக் எல்லையில் சீனா – இந்திய ராணுவத்தினரிடையே எழுந்த திடீர் மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 34 வீரர்களும் உயிரிழந்தனர். இந்திய வீரர்களை தாக்கியதற்காக பலரும் சீனாவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நம் வீரர்களை தாக்கிய சீனாவிலிருந்து வரும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பலர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். வட மாநிலங்களின் சில பகுதிகளில் வீட்டில் உள்ள சீன எலக்ட்ரானிக் பொருட்களை மக்கள் வீதியில் வைத்து உடைக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. மேலும் சீன பொருட்களை தவிர்க்க வேண்டி #BoycottChineseProduct என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

ஒவைசியிடம் ரூ.3000 கோடி வக்பு சொத்து உள்ளது: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் தகவல்..!

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments