Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாஜி வதை முகாம்: 10,500 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மூதாட்டிக்கு தண்டனை

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (23:07 IST)
நாஜி வதை முகாமில் 10,500 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 97 வயது மூதாட்டி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

ஜெர்மன் நாட்டில் ஹிட்லர் சர்வாதிகாரியாக இருந்தபோது,  நாஜி வதை முகாம் ஏற்படுத்தி யூதர்கள் உள்ளிட்ட  மக்களை கொன்றார்.

இதில்,  1943- ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரையில் சுமார் 65,000 பேர் பட்டினியாலும் நோயினாலும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், நாஜி வதை முகாமின் செயலாளராக பணியாற்றிய இம்கார்டு பர்ச்சனர் என்பவர் 11,412 பேரை கொல்ல உதவியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் இறுதி விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றம் நடந்தபோது அவருக்கு 18 வயது என்பதால் மைனர் சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அறையைச் சுத்தம் செய்ய சொன்ன தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments