Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் ஒரு தேசிய நீர்வழித்தடம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2015 (15:46 IST)
தமிழ்நாட்டில் ஒரு நீர்வழித்தடம் உள்ளிட்ட, நாடு முழுவதும் 106 நீர்வழித்தடங்களை தேசிய நீர்வழித்தடங்களாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


 

 
நாடு முழுவதும் தற்போது 5 தேசிய நீர்வழித்தடங்கள் உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் 1  நீர்வழித்தடம், கேரளாவில் 3 நீர்வழித்தடம், கர்நாடகாவில் 5 நீர்வழித்தடம் உள்ளிட்ட 106 நீர்வழித்தடங்கள், தேசிய நீர்வழித்தடங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
 
இதற்காக தேசிய நீர்வழித்தட மசோதாவில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
இதன்மூலம், தேசிய நீர்வழித்தடங்களின் எண்ணிக்கை 111 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments