Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேருவுக்கு அஞ்சலி செலுத்திய மோடி

Webdunia
திங்கள், 27 மே 2019 (08:37 IST)
சுதந்திர இந்தியாவின் முதல் பாரத பிரதமரும் தீவிர காந்திய பற்று கொண்டவருமான ஜவஹர்லால் நேரு மறைந்த தினம் இன்று. அதையொட்டி சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் முதலானோர் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் மோடி ட்விட்டர் மூலம் நேருவின் இரங்கலுக்கான அஞ்சலியை செலுத்தியுள்ளார். அதில் அவர் “ஜவஹர்லால் நேரு மறைந்த தினமான இன்று அவரது இரங்கலை நினைவுகூர்வோம். அவர் இந்த நாட்டுக்கு செய்த அளப்பரிய நன்கொடைகளை நினைத்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments