Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அவர்தான் பிரதமரென அவரே தீர்மானித்துக்கொண்டுள்ளார் - சோனியா காந்தி

Webdunia
வெள்ளி, 2 மே 2014 (12:39 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மோடி அவர் தான் பிரதமர் என அவரே தீர்மானித்துக்கொண்டு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். 
 
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பைஸாபாத் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், நரேந்திர மோடி ஏற்கனவே நாட்டின் பிரதமாகி விட்டது போல நடந்துக்கொள்கிறார். அவர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது போலவும், பிரதமர் பதவியில் அவர் இருப்பது போலவும்  செயல்படுகிறார்.
 
அவர் அனைத்து செல்வங்களும் அவரது கைகளுக்கு வரவேண்டுமென நினைக்கிறார். தான் மிகுந்த சக்திவாய்ந்தவரென காண்பித்துக்கொள்கிறார்.  நாட்டின் விதியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதை அவர் மறந்துவிட்டார் என பேசியுள்ளார். 
 
 
 

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments