Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகலாந்து ஆளுநர் ராஜினாமா

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2014 (12:23 IST)
நாகலாந்து மாநில ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சி அமைத்ததும், அக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு ஆளுநர் பதவி கொடுக்க முன்வந்தது.

இதனால் கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் உட்பட பல ஆளுநர்களை ராஜினாமா செய்ய உள்துறை அமைச்சம் கேட்டுக்கொண்டது.

ஆனால், ஷீலா திட்சித் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதனால் அவரை நாகலாந்து ஆளுநராக மாற்ற மத்திய அரசு முடிவு செய்து.

இந்நிலையில் நாகலாந்து ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

Show comments