Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகலாந்து ஆளுநர் ராஜினாமா

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2014 (12:23 IST)
நாகலாந்து மாநில ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சி அமைத்ததும், அக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு ஆளுநர் பதவி கொடுக்க முன்வந்தது.

இதனால் கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் உட்பட பல ஆளுநர்களை ராஜினாமா செய்ய உள்துறை அமைச்சம் கேட்டுக்கொண்டது.

ஆனால், ஷீலா திட்சித் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதனால் அவரை நாகலாந்து ஆளுநராக மாற்ற மத்திய அரசு முடிவு செய்து.

இந்நிலையில் நாகலாந்து ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

Show comments