Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பாகவும் முதலையாகவும் மாறும் மர்ம மரம்

Webdunia
திங்கள், 8 மே 2017 (21:46 IST)
ஆந்திரா மாநிலத்தில் நல்கொண்டா பகுதியில் உள்ள காடு ஒன்றில், விலங்குகளை போன்று தோற்றமளிக்கும் மர்ம மரம் ஒன்று அமைத்துள்ளது.



 

 
ஆந்திரா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள காடு ஒன்றில் இயற்கையாகவே வளர்ந்த மரம் ஒன்று உள்ளது. அந்த மரம் விலங்குகளின் தோற்றத்தை கொண்டு அமைந்துள்ளது. இது செயற்கையாக வடிவமைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
 
இந்த மரத்தில் ஒரு பக்கத்தில் அன்கோண்டா பாம்பு போன்ற அமைப்பும், மறுபக்கத்தில் முதலை போன்ற வடிவவும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த மரம் முழுவதும் கிங்காங் குரங்கு உருவம், சிலந்தி, தேள், பாம்பு, பறவைகள், பூச்சி இனங்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் உருவமும் இருப்பதுடன், இவைகள் உயிருடன் இருப்பது போன்றும் தோற்றமளிக்கிறதாம்.
 
இந்த மரத்தை பற்றிய விவரம் இதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. இதனால் இந்த மரத்தை மரம் மரம் என்றும், அமானுஷ்ய மரம் என்றும் பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments