Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழைப்பழ தோலை வைத்து செய்த சதி: ரயில் சேவை பாதிப்பு!!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (16:35 IST)
உள்ளூர் ரயில் சேவையில் மிகவும் பரபரப்பாக இயங்கும் நகரம் மும்பை. ஆனால், மும்பையில் வாழைப்பழ தோல் ஒன்றினால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது வேடிக்கையாக உள்ளது.


 
 
ரயில் நிலையங்களில் இருக்கும் நடை மேம்பாளத்தில் இருந்து பயணி ஒருவர் வாழைப்பழத்தை உண்டு தோலை கீழே தூக்கி எறிந்துள்ளார்.
 
அந்த தோல் கீழே விழாமல், மின்சார கம்பியில் விழுந்து தீப்பொறி சிதறி அந்த மின்சார கம்பியின் இணைப்பு பாதிக்கப்பட்டது. இதனால் ரயில்வே சேவை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments