Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2015 (02:19 IST)
டெல்லியில் மிக முக்கியமான பகுதியில் 4 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

 
டெல்லி மேற்கு பகுதியில் விஷ்ணு கார்டன் உள்ளது. இங்குள்ள 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்தத் தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் 8 வாகங்களில் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
 
மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும், உள்ளூர் காவல்துறையினரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த சம்பவத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றினர். மேலும், படுகாயமடைந்த 9 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
 

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Show comments