Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்கு கூடுதல் காவலர்கள்: கேரள அரசு முடிவு

Webdunia
வியாழன், 23 ஜூலை 2015 (08:36 IST)
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கையை 22 ல் இருந்து 124 ஆக அதிகரிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது
 
கேரள காலல்துறையினர் முல்லை பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களால் தமிழக அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதால், அணைக்கு மத்திய படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கையை 22 ல் இருந்து 124 ஆக அதிகரிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
 
கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தலைமையில் நேற்று நடைபெற்ற, கேரள அமைச்சரவை கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

Show comments