Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளாக் மனி டான்: வருமான வரித்துறை கிடுக்கு பிடியில் முகேஷ் அம்பானி?

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (11:45 IST)
முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டப்படாத் வெளிநாட்டு சொத்து குறித்து வருமான வரித்துறை கிளறி வருகிறதாம். 
 
கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மிகவும் ரகசியமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், பணமோசடி தடுப்பு விவரங்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள 7 நாடுகளிடம், முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகள் தொடர்பான விவரங்களை கேட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இந்த 7 நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீஷியஸ், லக்சம்பர்க், செயின்ட் லூசியா ஆகிய நாடுகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments