Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பங்களாவில் இருந்து உடனே வெளியேற வேண்டும்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட மஹுவாவுக்கு உத்தரவு..!

Mahendran
வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:13 IST)
பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் கேட்டதாக குற்றம் தாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம் பி ஹுவா மொய்த்ரா அரசு பங்களாவிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹுவா மொய்த்ரா  அரசு பங்களாவில் தொடர்ந்து இருந்து வருகிறார். இதனை அடுத்து அதிகாரிகள் அடங்கிய குழு அவர் வெளியேற வேண்டும் என்று  உத்தரவு பிறப்பித்தது. 
 
பங்களாவை காலி செய்ய சொல்லி எஸ்டேட்ஸ் இயக்குனராகம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பிருந்தது. அதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மறுத்துவிட்டதை அடுத்து தற்போது அவர் உடனடியாக அரசு பங்களாவில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம் பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments