Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரபிக் கடலில் மேலும் பல புயல்கள் உருவாகும்: ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 19 மே 2021 (10:29 IST)
பூமி வெப்பமயமாதல் பிரச்சனை காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் அரபிக் கடலில் மேலும் பல புயல்கள் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை நியுணர்கள் எச்சரித்துள்ளனர். 

 
சமீபத்தில் அரபிக்கடலில் உருவான டவ்-தேவ் புயல் கேரளா குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் புரட்டிப்போட்டது என்பதும் குறிப்பாக குஜராத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் பெரும் சேதம் அடைந்தன என்றும் தகவல்கள் வெளிவந்தன. 
 
இந்நிலையில், பூமி வெப்பமயமாதல் பிரச்சனை காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் அரபிக் கடலில் மேலும் பல புயல்கள் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை நியுணர்கள் எச்சரித்துள்ளனர். வங்கக்கடலை விட வெப்பம் குறைவாக உள்ள அரபிக்கடலிலும் இப்போது வெப்ப நிலை அதிகரித்து வருவதால் புயல் அதிக அளவில் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலை மாறுவதற்கான சாத்தியங்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments