Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடையில் புகுந்து 10 ஆயிரம் ரூபாய் கட்டை தூக்கிச் சென்ற குரங்கு- வீடியோ

Webdunia
திங்கள், 6 ஜூன் 2016 (15:48 IST)
நகைக்கடை ஒன்றில் புகுந்த குரங்கு ஒன்று 10 ஆயிரம் ரூபாய் கட்டை எடுத்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு நகைக்கடை ஒன்றில் குரங்கு ஒன்று புகுந்தது. பின்னர் அங்குமிங்கும் தாவிர குரங்கி இறுதியாக பணம் வைத்திருந்த மேஜை  அருகே இருந்த தாவியது. திடீரென தன் முன் இருந்த மேஜை டிராயை திறந்தது. பின் அதில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடுகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர் ஒருவர் கொய்யாப் பழத்தை குரங்கிடம் காட்டி பிடிக்க முயல்கிறார். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் குரங்கு பிடிபடாமல் தப்பி ஓடி விடுகிறது. இந்த காட்சி அங்கிருந்த வீடியோ கேமராவில் பதிவாகியது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


 



வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments