Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக் சேருகிறது- பிரதமர் மோடி

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (18:25 IST)
எதிர்க்கட்சியினரின் சிந்தனைகள் 2014 ஆம் ஆண்டியிலேயே இருப்பதாக  பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

கொரொனா பெருந்தொற்றிற்குப் பின் புதிய உலக  நாடுகளின் வரிசை  உருவாகியுள்ளது.  நாட்டிலுள்ள ஏழை மக்களை லட்சாதிபதியாக அர்சு நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏழைத்தாய்கள் இலவச சமையல் எரிவாயு மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஏழை மக்களின் வங்கிக் கணக்கில்  நேரடியா அபணம் சசேர்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments