Webdunia - Bharat's app for daily news and videos

Install App

67 ஆண்டு சட்டங்களை இரண்டு மாதத்தில் மாற்ற முயல்கிறார் மோடி

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2014 (06:49 IST)
இந்தியாவின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆறு சட்டங்களை நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு தற்போது மீளாய்வு செய்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த நடைமுறை தொடர்பில் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளில் படிப்படியாக கொண்டுவரப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை வெறும் இரண்டுமாத காலக்கெடுவுக்குள் மாற்றுவதற்கு மோடி முயல்வதாகவும் இது கோடிக்கணக்கான ஏழை, கிராமப்புற விளிம்புநிலை மக்களை பாதிக்கும் என்றும் கூறுகிறார் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு என்கிற தன்னார்வ அமைப்பின் ஆலோசகர் நித்தியானந்த் ஜெயராம்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments