Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 நிமிடம் கூட லீவ் எடுக்கல... புலம்பும் மோடி!

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (18:29 IST)
இந்திய பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இன்று நாடு திரும்புகிறார். 
 
இந்நிலையில், இந்த பயணத்தின் போது அவர் மேலேசியாவில் பின்வருமாறு பேசியுள்ளார். ராணுவ வீரர்கள் கடுமையான வானிலையை எதிர்கொண்டு நாட்டைக் காப்பாற்றுகிறார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காக பாடுபடுகிறார்கள்.
 
நானும், 18 ஆண்டுகளாக அதாவது 2001 ஆண்டில் இருந்து 15 நிமிடம் கூட விடுமுறை இல்லாமல் நாட்டிற்காக பணியாற்றி வருகிறேன். அமைதியாக உறங்குவதற்கு எனக்கு அனுமதி இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments