Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் ராஜதந்திரம்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2016 (18:32 IST)
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது இந்திய ராணுவம், இதில் 127 கோடி மக்களுக்கும் பங்கு உள்ளது என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.


 
 
மேலும், காங்கிரஸ் கட்சியை சாடும் விதமாக இதற்கு முன்னர் எந்த அரசியல் கட்சியும் இது போன்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதில்லை என்றும், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் பெருமை முழுவதும் பிரதமர் மோடியையே சாரும் என்றும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மனோகர் பாரிக்கர் கூறி இருந்தார்.
 
இதற்கு பதிலளித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “மத்திய அரசின் தோல்வியை மறைக்க ராணுவத்தின் வெற்றியை தனது சாதனையாக மோடி பயன்படுத்துகிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments