Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார் : ராகுல் காந்தி

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2015 (14:40 IST)
தொழிலதிபர்கள் மீது கவனம் செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். 
 
ஒரிசாவில் உள்ள பர்ஹராவில் விவசாயிகளிடையே ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், "தொழிலதிபர்கள் மீது கவனம் செலுத்தும் அரசு விவசாயிகளை புறக்கணித்துவிடுகிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்". 


 
 
"விவசாயிகளுக்கு எதிரான நில ஆஜீர்தச் சட்டத்தை தேசிய ஜனநாயகக் கட்சி தான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. எப்படி இருந்தாலும் நில ஆஜீர்தச் சட்டத்தை மக்களவையில் நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்காது".  என்று தெரிவித்தார். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments