Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரனாயி விஜயனை அவமானப்படுத்தும் மோடி? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (11:08 IST)
கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் பிரமர் மோடியை சந்திக்க கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நேரம் கேட்டு வரும் நிலையில், மோடி இன்னும் அவருக்காக நேரம் ஒதுக்காமல் மறுத்து வருகிறார். 
 
கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு, மாநிலத்துக்கான நிதி போன்றவற்றை குறித்து பேசுவதற்காக பிரனாயி விஜயன் பிரதமரை சந்திக்க வேண்டும் என கேட்டு வருகிறார். 
 
இப்போது சமீபத்தில் கேட்ட போதும், பிரதமரை சந்திக்க அனுமதி வழங்க மறுக்கப்பட்டு, வேண்டுமானால் மத்திய உணவு, பொது விநியோகத்துறை மந்திரி ராம் விலாஸ் பாஸ்வனை சந்தித்துக்கொள்ளவும் என பிர்தமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. 
 
கேரள மாநில முதலவர் அலுவலக தகவலின் படி பிரதமரை சந்திக்க இதுவரை நான்கு முறை அனுமதி கேட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments