Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி சுஷ்மா சுவராஜுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார்: ராகுல் காந்தி

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (19:35 IST)
இந்திய வெளியுறவுத்துறை மந்திரியின் முழு அதிகாரத்தையும் மோடி தன் பக்கம் இழுத்து வைத்துக்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார் எண்ட்ரு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் கட்சியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக செயல்பட்டு வருகிறார். இந்தியா முழுவதும் மோடியை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஐரோப்பிய சென்றுள்ள மோடி அங்கிருந்தும் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் தற்போது கூறியுள்ளதாவது:-
 
பிரதமர் மோடியின் வெளியுறவுக்கொள்கை விவகாரத்தில் குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் சீன விவகாரங்களில் கடுமையான தாக்குதலை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி. இந்திய வெளியுறவுத்துறை மந்திரியின் முழு அதிகாரத்தையும் மோடி தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments