Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆண்டு அரசியல் வாழ்வில் மோடியை போல் ஒரு சரியான தலைவரை பார்த்ததில்லை: சந்திரபாபு நாயுடு

Mahendran
வெள்ளி, 7 ஜூன் 2024 (14:33 IST)
எனது 40 ஆண்டு அரசியல் அனுபவத்தில் மோடியை போல் இந்தியாவில் ஒரு சரியான தலைவரை பார்த்ததில்லை என்று ஆந்திர முதல்வராக பதவி ஏற்க இருக்கும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளாக பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்றும் நாடு குறிப்பிட்ட தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 
 
நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், பல அரசியல் தலைவரை பார்த்திருக்கிறேன், அவர்களில் உலக அளவில் இந்தியாவை சிறந்த நாடாக நிலை நிறுத்திய பெருமை பிரதமர் மோடியை மட்டுமே சேரும் என்று அவர் தெரிவித்தார். 
 
இந்தியாவுக்கு சரியான நேரத்தில் சரியான தலைவர் கிடைத்திருக்கிறார் என்று சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

கள்ளக்குறிச்சியை அடுத்து விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம்: ஒருவர் சாவு.. அன்புமணி கண்டனம்..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments