Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் போர் பதற்றம்; ஜெர்மெனியில் சந்திப்பு: எதிர்பாரா டிவிஸ்ட்!!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (18:04 IST)
சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் மோடி மற்றும் சீன பிரதமரின் சந்திப்பு எதிர்பாராத ஒன்றாகவுள்ளது. 


 
 
சீனாவின் அத்து மீறல்களுக்கு பதிலடியாக இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை குவித்து உள்ளது. ஆனால் சீனா, இந்திய ராணுவத்தை விலக்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இதனால் எல்லையில் போர்பதற்றம் நீடித்து வருகிறது.
 
இந்நிலையில், ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஜெர்மனியின் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மோடி ஜெர்மனி சென்றுள்ளார். 
 
ஜி 20 மாநாட்டுக்கு இடையே மோடி- சீன அதிபர் கிசி ஜின்பிங் சந்தித்து பேசும் திட்டம் இல்லை என மத்திய அரசு கூறியிருந்தது. இதையே தான் சீன அரசும் தெரிவித்திருந்தது.
 
ஆனால், இவை அனைத்திற்கும் மாறாக ஜி 20 மாநாடு கருத்தரங்கம் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும், சீனா அதிபர் கிசி ஜின்பிங்கும் எதிர்பாராத விதமாக சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments