Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மாட்டிறைச்சியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் மோடி அரசு!

Webdunia
சனி, 27 ஜூன் 2015 (12:25 IST)
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சீன நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது அனைவருக்கும் தெரியும். இதில் என்ன சிறப்பு என்றால், மாட்டு இறைச்சியை சீனாவுக்கு எற்றுமதி செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
 
எனவே மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கான தகுதி ஆய்வை மேற்கொள்ள சீன அதிகாரிகள் அடுத்த மாதம் இந்தியா வருகின்றனர். இந்த ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ளது. மேலும் மாதுளை பழம், பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள், வெண்டைக்காய் ஆகிய பொருட்களும் ஏற்றுமதி ஆகும்.
 
சீனா மாட்டு இறைச்சிக்கான உலகின் மிகப்பெரிய சந்தை என்பதும், இரண்டு நாட்களுக்கு முன்னர் நாற்பது ஆண்டு பழமையான இறைச்சிகளை விற்பது கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

Show comments