Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.விற்கு அஞ்சலி செலுத்த மோடி இன்று சென்னை வருகை

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2016 (08:15 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.
 
அவரின் உடல் தற்போது சென்னை ராஜாஜி  அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சமாதி அருகே இன்று மாலை 4.30 மணிக்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
 
இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த பிரதம் மோடி இன்று மாலை சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் ஜெ.விற்கு அஞ்சலி செலுத்த இன்று சென்னை வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

தினமும் 700 கிலோமீட்டர் விமானத்தில் சென்று பணிபுரியும் இளம்பெண்.. ஆச்சரிய தகவல்..!

மினிமம் பேலன்ஸ் தொகை அதிகரிப்பு.., ஏடிஎம் கட்டுப்பாடு.. வங்கிகளில் ஏற்பட்ட மாற்றங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments