Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரக்‌ஷா பந்தன்: தலைவர்கள் உற்சாக கொண்டாட்டம்

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2015 (13:45 IST)
நாடு முழுவதும்  ரக்‌ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். மத்திய வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ் தலைநகர் டெல்லியில் இன்று  மத்திய அமைச்சர் வெங்கையா  நாயுடுவுக்கு ரக்‌ஷா பந்தன் கயிறு கட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிரதமர்  நரேந்திர மோடி ட்விட்டரில் நாட்டு  மக்களுக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்  குழந்தைகளுடன் இவ்விழாவை  கொண்டாடினார். மேலும் கூலித் தொழிலார்கள் அவருக்கு ரக்‌ஷா பந்தன் கயிறு கட்டினர். மேலும்  அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்  குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன்  கொண்டாடினார். பின்னர் மரத்திற்கு  ரக்‌ஷா பந்தன் கயிறு கட்டினார். இதற்கிடையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் சகோதிரியுடன் ரக்‌ஷா பந்தன்  கொண்டாட ஹரித்வார் சென்றுள்ளார். காங்கிரஸ் தேசிய துணை தலைவர்  ராகுல் காந்தி ட்விட்டரில் நாட்டு  மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments