Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த இந்திய ராணுவம் தடை

மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த இந்திய ராணுவம் தடை

Webdunia
புதன், 16 மார்ச் 2016 (00:10 IST)
ஒரு சில மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த இந்திய ராணுவம் தடை விதித்துள்ளது.
 

 
மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த இந்திய ராணுவம் தடை விதித்துள்ளது. குறிப்பாக, கூகுள் பிளே ஸ்டோர் மூலம் வீசாட், ஸ்மெஷ், லைம் ஆகிய 'ஆப்ஸ்'கள் அதிக அளவில் பொது மக்கள் பதிவிறக்கம் செய்கின்றனர்.
 
இதில் ஸ்மெஷ் என்ற ஆப்ஸ் 'வாயிலாக பாகிஸ்தான் ராணுவம் நமது ராணுவத்தினரை உளவு பார்ப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து கூகுள் வலைதளம் தனது பிளே ஸ்டோரில் இருந்த அதனை நீக்கியது.
 
இதே போன்று, வேறு இரு 'ஆப்ஸ்'கள் மூலம், ராணுவம் தொடர்பான மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்களை பாக்கிஸ்தான்  வேவு பார்ப்பதாக தகவல் வெளியானது.
 
இதையடுத்து, ஸ்மெஷ், வீசாட், லைம் ஆகிய ஆப்ஸ்களை இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 
 

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments