Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிப்பை பார்க்க சென்று வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர்! – ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (14:46 IST)
மத்திய பிரதேசத்தில் மழை பாதிப்புகளை காண சென்ற அமைச்சர் வெள்ளத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளன. மத்திய பிரதேசம் மாநிலம் தடியா மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை காண உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா சென்ற நிலையில் அப்பகுதியில் வெள்ளம் வந்ததால் அதில் அவர் சிக்கி கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழு உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து ஹெலிகாப்டர் மூலமாக கயிறு போட்டு அமைச்சரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments