Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் சாலையில் கடல் கன்னி: வைரலாகும் புகைப்படம்!!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (16:32 IST)
பெங்களூர் சாலைகள் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளது. தற்போது பெங்களூர் சாலையில் கடல் கன்னி இருப்பது போன்ற புகைப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. 


 
 
சாலை பள்ளங்களை சரி செய்ய பெங்களூரில் ஆங்காங்கு மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஓவிய கலைஞர் ஒருவர் சாலை பள்ளத்தில் குளம் போல தண்ணீர் வரைந்து, அதில் கடல் கன்னி போன்று வேடமணிந்த பெண் குளிப்பது போன்று டிராமா நடத்தப்பட்டது. 
 
இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து சாலையில் உள்ள குழிகளை 15 நாட்களில் மூடும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments