Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது சிறுவனின் உயரம் 5 அடி 7 அங்குலம்

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2014 (15:53 IST)
உத்தர பிரதேசத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் 5 அடி 7 அங்குலம் உயரம் உள்ளதால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
 
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கரண் சிங் என்னும் சிறுவனுக்கு 5 வயதாகிறது. இவர அவர் வயதுள்ள சிறுவர்கள் போல இல்லாமல் இப்போதே  5 அடி 7 அங்குலம் உயரம் இருக்கிறார்.
 
பள்ளியில் கின்டர்கார்டன் சேர்ந்த போது கரணிடமிருந்து மற்ற சிறுவர்கள் விலகியே இருந்ததாக கூறும் அவரது தந்தை சில நாட்களில் கரணுடன் பிற சிறுவர்கள் நண்பர்களாகி விட்டதாக குறிப்பிட்டார்.
 
கரணின் 25 வயது தாய் ஷ்வேட்லனா சிங்கின் உயரம் 7 அடி 2 அங்குலம். 2012 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உயரமான பெண் என்னும் கின்னஸ் பட்டம் பெற்றிருந்த இவர் 2 ஆண்டுகளில் 4 அங்குலம் வரை இப்போதும் வளர்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments